கிறிஸ்தவர்கள் vs உலகம்


கிறிஸ்தவர்கள் vs உலகம்

எதிரியை மன்னித்தால் -
கிறிஸ்தவர்கள் காலில் விழுபவர்கள் என்பார்கள்!

கொடுத்து வாழ்ந்தால் -
கிறிஸ்தவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்பார்கள்!

தீயபழக்க வழக்கத்திலிருந்து விலகி வாழ்ந்தால் -
கிறிஸ்தவர்கள் அனுபவிக்கத் தெரியாதவர்கள் என்பார்கள்!

சமாதானத்தை நாடி சென்றால் -
கிறிஸ்தவர்கள் திராணியில்லாத கோழைகள் என்பார்கள்!

பரியாசம் செய்வதே உலகத்தின் வழக்கம்!!!
பரலோக சுபாவத்தில்
வாழ்வதே கிறிஸ்தவத்தின் நோக்கம்!!!

இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன். ஆனாலும் ஒரு qகோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.
ஆமோஸ் 9 :9

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post