கிறிஸ்தவனே நீ உன் தேவனை எப்படியாக அறிந்து கொண்டுள்ளாய்￿✝

கிறிஸ்தவனே நீ உன் தேவனை எப்படியாக அறிந்து கொண்டுள்ளாய்

கிறிஸ்தவர்களாகிய நாம் சொல்வது.

ஞாயிற்றுக்கிழமை தவறாமல் என் சொந்த church க்கு போகிறேன் அங்கு worship முடிந்த பின் எப்படியாவது extra வேறு இரண்டு church service களுக்காவது போகாமல் இருக்க மாட்டேன்.

 என்ஆண்டவர் இந்த 🌐உலகத்தை ஜெயித்ததால் எனக்கு இந்த உலகத்தில் பாடுகள் இல்லை.

தசம பாகம்,tv ஊழியம்,ஜெப கோபுரம்,கூடாரங்கள் கட்டுதல் இவற்றில் என்னுடைய பங்கு இன்றியமையாதது.

எங்கேஆசீர்வாத கூட்டங்கள் நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்கிறேன்🚵🏻.

கிறிஸ்தவ மதத்தை யார் கேவலமாக பேசினாலும் அவர்களை ஆண்டவருக்காக நாலு திட்டு திட்டிவிட்டு தான் வருவேன்.

எந்த பிரசங்கியாரை பார்த்தாலும் தவறாமல் அவரிடமிருந்து தலையில் கை வைத்து ஜெபித்து விடுகிறேன்.

இயேசு நம்மிடம் சொல்வது.

சபைகளை தேடி செல்வதை விட்டு விட்டு காணாமல் போன என் 🐐ஆடுகளை தேடி கூட்டி வர எனக்காக செல்.

நான் உலகத்தில் பாடுகள்✝ அனுபவித்தேன் நீயும் என்னை போல பாடுகள் அனுபவி .

எனக்கு வேண்டியது தசமபாகமும் உன் காணிக்கையும் அல்ல எனக்கு வேண்டியது நீ மாத்திரமே.

ஆசீர்வாதத்தை தேடுவதை விட்டு விட்டு முதலாவது என்னை தேடு ஆசீர்வாதம் உன்னை தேடி வரும்.

கிறிஸ்தவ மதம் அல்ல உலகுக்கு முக்கியம்.நான்(இயேசு) தான் உலகுக்கு முக்கியம்.

ஊழியர்களை தேடி போவதை நிறுத்து என்னை தேடி வா. இஸ்ராயேல் ஜனங்களை போஷிக்க பண்ணினது மோசே அல்ல உன்னுடய பரம பிதாவாகிய நானே.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post