நீ ஓரு யோசேப்பு



நீ ஓரு யோசேப்பு 

தகப்பன் யாக்கோபு தன் மகனாகப் பார்த்தார்!

தன் சகோதரர்கள் ஒரு பிரயோஜனமற்ற சொப்பனக்காரனாகப் பார்த்தனர்!

வழிப்போக்கர்கள் ஒரு அடிமையாகப் பார்த்தனர்!

எகிப்திலே போத்திபார் ஒரு வேலைக்காரனாகப் பார்த்தான்!

அவனுடைய மனைவி ஒரு கள்ளக்காதலனாகப் பார்த்தாள்!

சிறைத்தலைவன் ஒரு கைதியாகப் பார்த்தான்! 

இவைகள் எல்லாவற்றையும் பார்க்காத என் ஆண்டவர் யோசேப்பை எகிப்து தேசத்திற்கே அதிபராக பார்த்தார்! 

காத்திரு 

மனிதன் பார்க்கும் வண்ணமல்ல,
நம் தேவாதி தேவன் பார்க்கும் வண்ணமாக மாறு

ஆமென்! 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post