பாவத்தின் விளைவு


1) பாவம் நமக்கு நன்மை வராமல் தடுக்கிறது -
எரேமியா 5:25

2) பாவத்தினால் வியாதி வருகிறது - ரோ 5:14

3) பாவத்தின் சம்பளம் மரணம் - ரோ 6:23

4) பாவம் செய்கிற ஆத்துமா சாகும் - எசேக் 18:4

5)  பாவம் மனுஷனை தீட்டுப்படுத்தும் - மாற் 7:21-23

6) பாவம் தேவனுக்கும் மனிதனுக்குமிடையே பிரிவினை உண்டாக்குகிறது - ஏசா 59:2

7) ஜெபத்துக்கு பதில் வராது - ஏசா 59:2

8) அதிக கேடு வரும் - யோ 5:14

9) பாவத்தினால் எலும்புகளில் சவுக்கியமில்லை - சங் 38:3

10) பாவம் தேவ மகிமையை இழக்க செய்யும் - ரோ 8:6

11) பாவம் செய்கிறவன் பாவத்துக்கு அடிமை - யோ 8:34

12) எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி - நீதி 14:34

13)  பாவங்களினால் தேவனை மறுபடியும் சிலுவையில் அறையக்கூடாது - எபி 10:26

14) நமது பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்து கிருக்கி போடப்படும் - யாத் 32:32

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 
https://www.mediafire.com/download/xw25rfr8xbdx9c3

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post