நம்மை எப்போதும் கண்காணித்து கொண்டிருக்கும் தேவன்


நம்மை எப்போதும் கண்காணித்து கொண்டிருக்கும் தேவன் . 

ஒருபோதும் தன் பிள்ளைகளை தள்ளாட விடமாட்டார் . 

நம் பாவங்கள் நம் வாழ்க்கையில் தடுமாற்றத்தை கொண்டு வரும் பொழுது ,

நம்மை சுற்றி இருப்பவர்கள் இவன் விழுந்து போவான் என்று நிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது,

மனிதனால் நினைத்துப் பார்க்க முடியாத , 
கற்பனையில் கூட சிந்திக்க முடியாத ஆசீர்வாதத்தை, 
உயர்வை , உற்சாகத்தை 
பரிசுத்த தேவன்
அருளிச்செய்வார். 
அவரை 
அண்டிக்கொள்ளுங்கள்.

சமாதான வாழ்வை பெற்றுக்கொள்ளுங்கள். 

தேவ சமாதானம் உங்களோடிருப்பதாக !
ஆமென்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post