உபத்திரவமே எழுப்புதலுக்கு ஆரம்பம்

உபத்திரவமே எழுப்புதலுக்கு ஆரம்பம்

ரோம சாம்ராஜ்யம் கிறிஸ்தவத்தை அழிக்க முயற்சித்தது..
இன்று ரோம சாம்ராஜ்யம் இல்லை
கிறிஸ்தவம் இருக்கிறது.

ஹிட்லர் கிறிஸ்தவத்தை ஜெர்மனியில் அழிக்க முயர்ச்சித்தார்...
இன்று ஹிட்லரும் அவரது பாசிசமும் இல்லை.
கிறிஸ்தவம் இருக்கிறது.

கிறிஸ்தவத்தை அழிக்க நினைத்த சாம்ராஜ்யங்களும் அரசுகளும் அழிந்தன.

ஆனால் கிறிஸ்தவம் சுடர் விட்டு எரிகிறது...

இந்தியாவிலும் கிறிஸ்தவத்தை அழிக்க சில அமைப்புகள் தீவிரம் காட்டுகின்றன.


நீ எந்த இடத்தில் அழிக்க நினைக்கிறாயோ அதே இடத்தில் கிறிஸ்தவம் வளந்து காட்டும் அது தான் கிறிஸ்தவம்.

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன். இயேசு 
யோவான்:16:33

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post