ஜெபம் கேட்டீரையா,ஜெயம் தந்தீரையா

உங்கள் கவலைகளை தேவன் அறிவார். அவர் உங்களை ஆறுதல் படுத்துவார்., 
விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது , நிச்சயமாக பதில் அளிப்பார். 

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. - (நீதிமொழிகள் 23:18).

கலங்காதீர்கள். கர்த்தர் உங்களோடிருப்பார்.
 ஆமென்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post