நீ தேவனிடத்தில் கதறி அழு!

நீ தேவனிடத்தில் கதறி அழு!
தேவன் மேல் நீ வைக்கும் நம்பிக்கையில் உறுதியாய் இரு!

சந்தேகத்தை சிறிதும் உனக்குள் அனுமதிக்காதே!

தேவன் சர்வவல்லவர்!
யுகத்தையே மாற்றவல்லவர்

அவர் மேல் நம்பிக்கையாய் இருந்த ஒருவரும் கெட்டுப்போனதில்லை!
சாத்தானின் தாக்குதலை முறியடிக்க நீ அவனை அற்பமாகப் பார்!

அவனை அசட்டை செய்!

உன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று அடித்துச்சொல்!

ஏனென்றால் தேவன் உனக்கு அவருடைய சாயலையும்,அதிகாரத்தையும்
கொடுத்திருக்கிறார்.
அதுதான் வானத்திலும்,பூமியிலும் சகல அதிகாரம் .

அந்த அதிகாரத்தினால் அவன் பொய்யான பயத்தை புறந்தள்ளிவிடு!
ஜெயத்தின் தொனி!

உன் உள்ளத்தில் முழங்குவதை நீ அப்போது கேட்பாய்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post